நோய் பரவும் அபாயம்

Update: 2024-04-14 16:15 GMT
கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள பாலூத்து ஓடையில் மர்ம நபர்கள் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குளத்தில் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்