நோய் பரவும் அபாயம்

Update: 2024-04-14 16:15 GMT
கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள பாலூத்து ஓடையில் மர்ம நபர்கள் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குளத்தில் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி