கொசுத்தொல்லை

Update: 2024-04-14 14:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்