சரிசெய்யப்படுமா?

Update: 2024-04-14 08:48 GMT

நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் கணினி முன்பதிவு மையம் உள்ளது. இந்த மையத்தின் அருகே ஒரு தூணின் மீது பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா தரையை நோக்கி திருப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், திருடர்களும், சமூக விரோதிகளால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கண்காணிப்பு கேமராவை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்