வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-04-14 08:47 GMT

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மழை காலங்களில் தண்ணீர் வடிந்தோட அமைக்கப்பட்டுள்ள துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேறும் துவாரங்களில் உள்ள அடைப்பை அகற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்