பொது சுகாதார வளாகம்

Update: 2024-04-07 18:01 GMT

தாரமங்கலம் நகராட்சி 23-வது வார்டில் ஆறுபடை நகர் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். போதியளவில் பொது சுகாதார வளாக வசதி இல்லை. எனவே, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் சென்று வரும் சூழல் உருவாகி உள்ளது. சுகாதார வளாக வேண்டும் என்பதை அப்பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை தேவையாகும்.

மேலும் செய்திகள்