ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?

Update: 2024-04-07 11:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பேப்பர் மில் ரோடு பகுதியில் கமிஷன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இருப்பினும் இப்பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படாமல் உள்ளதால், இப்பகுதி மக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி வங்கிகள் இப்பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்