விபத்து அபாயம்

Update: 2024-04-07 08:28 GMT

அ௫விக்கரை ஊராட்சியில் வயக்கத்தாழை ஆலயம் அருகில் பரளியாறு செல்லும் கால்வாய் ஓரத்தில் ஒரு அயினி மற்றும் பனை மரங்கள் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மரங்கள் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன நிலையில் காணப்படும் 2 மரங்களையும் வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்