தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2024-03-31 16:55 GMT

திண்டுக்கல்-திருச்சி சாலையில், தாமரைப்பாடி பிரிவு அருகே உள்ள பாலம் கடந்த 2 ஆண்டுகளாக தடுப்புச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்