இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்படுமா?

Update: 2024-03-31 15:11 GMT

கம்பம் பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. இதனால் இரவில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்