கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-31 15:06 GMT
கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் உள்ள கடைகளில் இருந்து வெளியாகும் காய்கறி கழிவுகளை வியாபாரிகள் சந்தையின் நுழைவு வாயில் வடபுறம் கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்