மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு

Update: 2024-03-24 18:02 GMT
கடலூர் மாநகராட்சி பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக மாடுகள் முக்கிய சாலைகளில் படுத்து கிடக்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்