பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2024-03-24 17:14 GMT

கம்பம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த பகுதி ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்படுகிகறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அந்த பகுதியில் பூங்கா அமைத்துதர வேண்டும்.


மேலும் செய்திகள்