தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-24 17:09 GMT
பழனி அப்பர் தெரு, சண்முகபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை கடிப்பதற்காக நாய்கள் பாய்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்