தெருநாய் தொல்லை

Update: 2024-03-24 15:45 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்