‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2024-03-24 15:44 GMT

ஈங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பின்னால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கிக்கு பின்னால் குப்பைகள் அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுக்க அதிகாாிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்