பிரேத பரிசோதனை வசதி வேண்டும்

Update: 2024-03-24 11:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வாலாஜாபாத் தாலுக்காவில் 60- க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யும் வசதி இல்லை. இதனால், சடலங்களுக்கு பிரேத பரிசோதனைக்காக தொலைவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாலாஜாபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்