தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-17 17:14 GMT
திண்டுக்கல் நாகல்நகர், சந்தைப்பேட்டை சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோரையும், சாலையில் நடந்து செல்வோரையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்