நாய் தொல்லை

Update: 2024-03-17 16:37 GMT

மதுரை மாநகராட்சி செல்லூர் பாண்டியன் தெரு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்