பொதுமக்கள் சிரமம்

Update: 2024-03-17 14:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ‌காந்தி சிலை‌‌ அருகில் ‌பஸ் நிறுத்தம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இதனால் பயணிகள் பகல் நேரங்களில் வெயில் நேரத்தில் வெளியிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தத்தை மீட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?


மேலும் செய்திகள்