சென்னை சூளைமேடு, வீரபாண்டிய நகர் 3-வது தெருவில் தெருவிளக்கு எரியவில்லை. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக வந்து தெருவிளக்கை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.