சிதிலமடைந்த சமுதாய கூடம்

Update: 2024-03-10 17:34 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த சிறப்பாறை கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் சிதிலமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சமுதாய கூடத்தை விரைவாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்