ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-03-10 17:29 GMT

கம்பம் சேனை ஓடையில் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்