தெருநாய்கள் தொல்லை

Update: 2024-03-10 17:18 GMT

ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி முனியாண்டி கோவில் தெருவில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கடிக்க துரத்துகின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துவதால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்