ஆதார் சேவை மையத்தால் மாணவர்கள் அவதி

Update: 2024-03-10 16:57 GMT
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பாதுகாப்பு மையம் (நடுநிலைப்பள்ளி) உள்ளது. இங்குள்ள ஒரே வகுப்பறையில், ஆதார் சேவை மையமும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆதார் அட்டை எடுக்க இங்கு, பொதுமக்கள் அவ்வபோது வந்து செல்வதால், மாற்றுத்திறனாளிகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க ஆதார் சேவை மையத்ததை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்