பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்

Update: 2024-03-10 16:46 GMT
கடலூர் நேரு நகர், புதுக்குப்பம் பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் உலா வருகின்றன. இவைகள் சாலையில் தனியாக செல்லும் பொதுமக்களை விரட்டிச்சென்று கடிக்கின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் செல்வதால் அவர்கள் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்