நேரு வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2024-03-10 16:00 GMT

புதுவையின் முக்கிய வர்த்தக பகுதியான நேருவீதியில் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை உள்ளது. ஆனால் அந்த பாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொதுமக்கள் சாலையில் சிரமப்பட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்