பொதுமக்கள் அவதி

Update: 2024-03-10 14:23 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மையப்பகுதியில் செயல்பட்டு வந்த தபால் அலுவலகம் தற்போது வாடிப்பட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்  மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள்  மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்கள் நடமாட்டம் பகுதியிலேயே  தபால் அலுவலகத்தை செயல்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்