பொதுமக்கள் தவிப்பு

Update: 2024-03-10 14:16 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கடியாபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் வீட்டு வரி செலுத்த வேண்டும் என்றால் ஆன்லைன் மையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வீட்டு வரிகளை செலுத்துவதற்கு ஏதுவாக பஞ்சாயத்து அலுவலகத்தில் உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்