தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 11:44 GMT

சென்னை மதுரவாயல், மேம்பாலத்தின் கீழே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தை ஏராளமான வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றன. ஆனால், அந்த தரைப்பாலத்தில் இருபுறமும் தடுப்பு சுவா்கள் இல்லாமல் உள்ளது. இதனால், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்