நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-03-10 06:57 GMT

நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில் கோட்டார் தபால் நிலையத்துக்கு நான்கு அடி பாதை தான் போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வேறு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் செல்வதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நலன்கருதி பக்கவாட்டில் உள்ள வழிப்பாதையை மெயின்ரோட்டில் நேர்வழியில் செல்லும் வகையில் விரிவான பாதை வசதியை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணகுமார், உசரவிளை

மேலும் செய்திகள்