அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2024-03-10 06:53 GMT

அப்புறப்படுத்தப்படுமா?

வெள்ளாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிதறால் பகுதியில் சேதமடைந்த நிலையில் ஒரு மின்கம்பம் காணப்பட்டது. இதையடுத்து அந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைப்பட்டுள்ளது. ஆனால் பழைய மின்கம்பம் அங்கிருந்து அகற்றப்படாமல் சாலையோரத்தில் கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதசாரிகளுக்கு இடையூறாக காணப்படும் சேதமடைந்த மின் கம்பத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

-ஜாண், சிதறால்.

மேலும் செய்திகள்