காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

Update: 2024-03-03 16:46 GMT
மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தற்போது அதிக அளவில் மணிலா மற்றும் தர்பூசணி சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுப்பன்றிகள் அடிக்கடி விவசாய நிலத்துக்குள் புகுந்து மணிலா மற்றும் தர்பூசணி பயிரை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்