சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-03 16:43 GMT
கடலூர் அண்ணா மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்