சேதமடைந்த நூலகம்

Update: 2024-03-03 16:39 GMT
ஆண்டிப்பட்டியில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன்பிறகு எந்த பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது நூலகம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது நூலகத்தை இடித்து அகற்றிவிட்டு வேறு இடத்தில் கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்