நாய்கள் தொல்லை

Update: 2024-03-03 16:09 GMT
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிப்பதற்கு துரத்துகின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்