நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2024-03-03 15:24 GMT

உத்தமபாளையம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோம்பை, போடி செல்லும் பஸ்கள் கிளை கருவூல அலுவலகம் முன்பு பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். கோடைகாலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்