கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

Update: 2024-03-03 15:18 GMT

கம்பம் பகுதியில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. மேலும் மர்ம நபர்கள் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே கம்பம் பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்