அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2024-03-03 11:44 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மலையடிப்பட்டி கிராமம் ஆவாரம் பட்டி ஆதிதிராவிடர் மக்களின் நலன் கருதி இப்பகுதியில் சுடுகாடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் மின்விளக்கு வசதி, தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு சென்று ஈமச்சடங்கு செய்ய இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்