நடவடிக்ைக தேவை

Update: 2024-03-03 07:49 GMT

அழகியமண்டபத்தில் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் சாலையோரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்த நிலையில் பல மாதங்களாக பாதசாரிகளுக்கு இடையூறாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகளுக்கு இடையூறாக கிடக்கும் சிதிலமடைந்த மோட்டார் சைக்கிளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோணி, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்