பாலத்தில் வளரும் மரங்கள்

Update: 2024-02-25 18:14 GMT
வேளக்குடி அருகே பழைய கொள்ளிட ஆற்றுப்பாலத்தில் மரங்கள் வளர்ந்து வருகின்றன. மரத்தி்ன் வேர்கள் பாலத்தின் உள்ளே ஊடுருவி செல்வதால் தற்போது பாலம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்புசுவரும் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபத்து ஏற்படும் பாலத்தில் வளர்ந்து வரும் மரங்களை அகற்றுவதோடு, தடுப்புசுவரை உடனே சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்