கண்டமனூர் அருகே கணேசபுரத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெற்றோர் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.