கண்மாய் பகுதியில் குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2024-02-25 16:42 GMT
கம்பத்தில் கேசவபுரம் கண்மாய் பகுதியில் மர்ம நபர்கள் குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் கண்மாய் நீர் மாசடைவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கண்மாய் பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்