சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2024-02-25 12:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம், 56-வது வார்டு பழைய பெருங்களத்தூருக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் 2 குடிநீர் தொட்டிகள் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த குடிநீர் தொட்டி எந்த பாதுகாப்புமின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் தொட்டிை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்