தெருக்களில் பெயர் பலகை வேண்டும்

Update: 2024-02-25 12:05 GMT

பணகுடி பேரூராட்சியில் உள்ள தெருக்களில் பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்