மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2024-02-18 17:08 GMT
மரக்காணம் பகுதியில் உள்ள சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் மாடுகளால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்