மேம்பாலத்தில் தடுப்புக்கட்டைகள் அவசியம்

Update: 2024-02-18 17:01 GMT
சேத்தியாத்தோப்பு கிளாங்காடு செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தடுப்புக்கட்டைகள் வாகன விபத்தால் உடைந்துவிட்டது. அதன்பின்னர் அங்கு தடுப்புக்கட்டைகள் புதிதாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் மேம்பாலத்தில் தடுப்புக்கட்டைகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்