ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்

Update: 2024-02-18 16:48 GMT

பெரியகோட்டையை அடுத்த கோம்பையான்பட்டி சந்தானவர்த்தினி ஆற்றுப்பகுதியில் மர்ம நபர்கள் அடிக்கடி மண் அள்ளிச்செல்கின்றனர். இதனால் ஆற்றங்கரையோர பகுதியில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே ஆற்றில் மண் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்