கண்காணிக்காத கேமராக்கள்

Update: 2024-02-18 16:43 GMT

கம்பம் பிரதான சாலையில் போலீஸ் துறை சார்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால் அந்த கேமராக்கள் செயல் இழந்து கண்காணிக்காமல் இருக்கிறது. இதனால் அந்த சாலையில் குற்ற சம்பவங்கள் ஏதும் அரங்கேறினால் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே கண்காணிப்பு கேமராக்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்