அகற்றப்படுமா?

Update: 2024-02-18 15:45 GMT

கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு (5-வது கார்னர்) அருகே அடிபம்பு இருப்பது தெரியாமல் விறகுகள் போட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். உடனே விறகுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்