ஆபத்தான குழி

Update: 2024-02-18 15:43 GMT

பெருந்துறை சிப்காட் (5-வது லேனில்) சாலையோரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழி இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து காயம் அடைகின்றனர். உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்